கொழும்பில் 1 மணித்தியாலத்திற்கு 20000 யாசகம் பெறும் பெண் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
Loading… கொழும்பு – ஹைட் பார்க் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் யாசகம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பெண் சுமார் ஒரு மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 20,700 ரூபாவை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அந்த விடயம் தெரியந்துள்ளது. குறித்த பெண்ணின் பாதுகாப்பில் இருந்த 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார். அதங்கமைய, பாடசாலை செல்லும் வயதுடைய … Continue reading கொழும்பில் 1 மணித்தியாலத்திற்கு 20000 யாசகம் பெறும் பெண் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed